Thursday, August 30, 2007
போரின் கவிதைகள்
போரின் கதைகளைப் போராளிகள் எழுதுகிறார்கள்
போரின் கவிதைகளை
பொறுக்கிப் போய்
ஊழ் காய்கிறவர்கள்
பாடுகிறார்கள்
போரின் கவிதைகளை
பொறுக்கிப் போய்
ஊழ் காய்கிறவர்கள்
பாடுகிறார்கள்