Thursday, August 30, 2007

யாமினியின் காதல்

யாமினிக்கு சேகரனில் விருப்பம்
சேகரனுக்கும் யாமினியில்

கடிதம் மாற முன்னால்
காலம் மாறி களத்துக்கு வந்தான்

காதலியென்றால் கவலை வருந்தான்

காதலைப் கவி பாடக்கூடாதென்று
யாமினி கொடுத்துவிட்டாளாம்
ஒரு கடிதம்

போராளியென்றால் சாதலும் வரும்

சாதலைக் கவி பாடக்கூடாதென்று
சேகரும் கொடுத்துவிட்டான்
ஒரு கடிதம் என்று கேள்வி.

Comments: Post a Comment



Home

This page is powered by Blogger. Isn't yours?